கவிதைகளுக்கான பக்கம்
தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள். - சபா.
மிக்க நன்றி
என் குட்டிதங்கத்திற்கு வாழ்த்துக்கள்
அப்பாவும் அம்மாவும்தராத அரவணைப்பைபொம்மைக்கு தந்தபடிஉறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.கனவில் தோன்றிய கடவுள்கள்அச்சிறு குழந்தையின் அரவணைப்பைவரமாய் கேட்டனர்.வரிசையில் நின்றிருந்தகடவுள்களுக்கு உறக்கப்புன்னகையைதந்துவிட்டு பொம்மையைஇறுக்கி அணைத்துக்கொண்டதது.பொம்மையாதலின் வழிமுறைகள்அறியாமல் விழித்தபடிநின்றனர்கடவுள்கள்.
nice
தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள். - சபா.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஎன் குட்டிதங்கத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅப்பாவும் அம்மாவும்
ReplyDeleteதராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.
மிக்க நன்றி
Deletenice
ReplyDeleteமிக்க நன்றி
Delete